;
Athirady Tamil News

இலங்கையில் இந்த பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

இலங்கையில் நிலவும் சிரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.