;
Athirady Tamil News

யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு!

0

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது குறித்த பேருந்து நிலையத்தின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார்.

மேலும், பேருந்து நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தி, மக்களுக்கும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோருக்கும் இலகுவான போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பாகவும் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.