;
Athirady Tamil News

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

0

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

காலை 08 முதல் ஷண்முக திரவ்ய மஹா அபிஷேகம் ,ஷண்முக நியாஸம், சகஸ்ர நாம அர்ச்சணை நடைபெற்றது. அதன்போது, நுற்றுக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை வழிபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.