;
Athirady Tamil News

மொட்டுக் கட்சியின் காரியாலயத்திற்கு முன்பாக திடீர் பதற்றம்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு முன்பாகவே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு வந்து கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அமைச்சர் தடுத்து வைப்பு
அதேவேளை, அந்த இடத்தில் இருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.