;
Athirady Tamil News

டோங்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர்சேதம் தொடர்பில் வெளியான தகவல்

0

பசுபிக் (Pacific) பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா (Tonga) நாட்டில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, நேற்று (29) ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

உயிர்சேதங்கள்
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு டோங்கா நாட்டின் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.