;
Athirady Tamil News

கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம் ; பொலிஸாரின் தீவிர விசாரணைகள்

0

கொழும்பு பொரளை கோட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
குறித்த சம்பவமானது, நேற்று (2024.0529) மாலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் தீயணைப்புச் சேவைத் துறையால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.