;
Athirady Tamil News

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் எரிபொருள் கசிவு

0

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலொன்றில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து எரிபொருள் கசிவை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கப்பலில் இருந்து கசிந்துள்ள எரிபொருள் துறைமுக கடலில் கலந்துள்ளதால் கடல் நீர் மாசடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.