;
Athirady Tamil News

ஜேர்மனியில் கத்தியால் தாக்கிய நபரால் பரபரப்பு ; பொதுமக்கள் பலர் படுகாயம்

0

ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Mannheim நகரின் மையப்பகுதியில், Markplatz சதுக்கத்தில் நபர் ஒருவர் திடீரென மக்களை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளன.

நேற்று (25024.05.31) காலை 11.30 மணியளவில் நபர் ஒருவர் திடீரென மக்களை கத்தியால் தாக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தில் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இனி பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.