;
Athirady Tamil News

முல்லைத்தீவில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுக்கள்

0

நாட்டில் 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.