;
Athirady Tamil News

யாழ். ஊர்காவற்றுறையில் கடைக்கு சென்ற இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

0

ஊர்காவற்றுறையில் கடைக்குச்சென்ற இரு சிறுமிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (01.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

நிரோசன் விதுசா (11) மற்றும் நிரஞ்சன் அனுஷ்கா (5) என்ற இரண்டு சிறுமிகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.