;
Athirady Tamil News

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்! வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல நகருக்கு அருகில் வீதியின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.