;
Athirady Tamil News

காலியில் பரபரப்பு சம்பவம்… வெள்ளத்தில் சிக்கி இருவர் காணவில்லை!

0

காலி, தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த வெள்ளத்தில் சிக்கி இரண்டு ஆண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இருவரைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.