;
Athirady Tamil News

அமெரிக்க சாலையில் சென்றவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி, 26 பேர் படுகாயம்

0

அமெரிக்காவில் சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன், 26 பேர் படுகாயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓஹியோவின் Akronயில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 26 பேர் காயமடைந்ததாகவும், டசன் கணக்கானவர்கள் பிரதேச வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.