;
Athirady Tamil News

ஜநா வதிவிட பிரதிநிதி சந்திப்பு

0

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்ததுடன் பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

நல்லை ஆதீனத்திற்குச் சென்ற ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றதுடன், நல்லூர் கந்தசுவாமி கோவிலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

இந்தியா – இலங்கை இடையேயான பாக்கு நீரிணையை கடந்த சிறுவன் தன்வந்தை சந்தித்த ஜநாவதிவிடப் பிரதிநிதி பாராட்டுகளையும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.