;
Athirady Tamil News

நாளை நள்ளிரவு முதல் எரிவாயுவிலை குறையும்!

0

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய புதிய விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.