;
Athirady Tamil News

வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

0

தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 23 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெள்ளத்தில் ஐந்து பேர் காணமால் போன நிலையில் தற்போது இருவரின் டசலங்கள் மீடக்ப்பட்டுள்ள நிலையில் அனர்த்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.