;
Athirady Tamil News

பல்கலை அனுமதி; வடக்கு முதலிடம்

0

இலங்கையில் ஏனைய மாகாணங்களை விட பல்கலைக்கழக அனுமதி கூடுதலாக கிடைக்கப்பெற்று வடக்கு மாகாணமே முதல் நிலையில் உள்ளது என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.

இந்த வருடம் வடக்கு மாகாணத்தில் பாடசாலை பரீட்சார்த்திகள் 524 பேர் ‘3 ஏ’ சித்தி பெற்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளனர். மாகாணம் தழுவிய ரீதியில்
கடந்த வருடத்திலும் பார்க்க இந்த வருடம் 118 மாணவர்கள் அதிகமாக ‘3ஏ’ சித்தி களைப் பெற்றுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.