;
Athirady Tamil News

முதலையின் ஆக்ரோஷமான உணவு வேட்டை! சிலிர்க்க வைக்கும் காட்சி

0

தண்ணீருக்குள் அமைதியாக படுத்திருந்த முதலை ஒன்று ஆக்ரோஷமாக உணவை சாப்பிட வந்த காட்சி வைரலாகி வருகின்றது.

பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.

ஆனால் இங்கு தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைத்துள்ளது. இங்கு ராட்சத முதலை ஒன்று தனக்கான உணவை பெறுவதற்கு ஆக்ரோஷமாக சீறி வந்த காட்சியே இதுவாகும்.

ஆரம்பத்தில் குளத்திற்குள் சாதாரண தண்ணீர் மட்டும் இருப்பது போன்று காணப்பட்டது. ஆனால் சில நொடிகளில் உள்ளே இருந்து ராட்சத முதலை ஒன்று சீறி எழுந்து வந்ததுடன், தனக்கான உணவை பெறுவதற்கு பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.