;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நீராவியடி ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா

0

யாழ்ப்பாணம் – நீராவியடி ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று(10) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.