;
Athirady Tamil News

யாழில் அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதம்!

0

அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்தன.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 399 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றும்
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 227 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுமே இவ்வாறு சேதமடைந்தது.

இதன் காரணமாக இரண்டு வீடுகளைச் சேர்ந்த எழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.