;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த ரணில்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.