;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்

0

யாழ்ப்பாணம் – அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் இன்று(12) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.

இந்த ஆலயமானது பல்லவர் கால கட்டடக் கலையில் முழுவதும் கருங்கற்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.