;
Athirady Tamil News

கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

0

அநுராதபுரத்தில்(Anuradhapura) உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

15 வயதான குறித்த மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த 8 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

வாய்த்தர்க்கம்
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான மாணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.