;
Athirady Tamil News

கடந்த மூன்று மாதங்களில் யாழில் 31 பேர் விபத்தில் பலி

0

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளால் 31 பேர் உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.