;
Athirady Tamil News

முட்டையைத் தேடி வந்த பாம்பு: பறவைக்கு இரையான பகீர் காட்சி

0

பறவைக் கூட்டில் முட்டையைத் தேடி வந்த பாம்பு ஒன்று, அங்கிருந்த பறவைக் குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்பரியாத பயம் இருக்கும். அதற்கு காரணம் பாம்புகள் கொடிய விஷம் கொண்டதாக இருப்பது தான்.

பறவைகளில் கூட்டுக்குள் புகுந்து, அங்கிருக்கும் முட்டைகளை சாப்பிட்டும் வழக்கம் பாம்புகளிடம் இயல்பாகவே காணப்படுகின்றது.

அப்படி பறவையின் கூட்டுக்குள் இரை தேடிச் சென்ற பாம்பை எதிர்பாராத விதமாக அங்கிருந்த குஞ்சுப்பறவை சாப்பிட்ட பகிர் கிளப்பும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by MP SELVAGEM (@mp.selvagem)

You might also like

Leave A Reply

Your email address will not be published.