;
Athirady Tamil News

யாழில் பனைமரம் முறிந்து விழுந்து ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது

0

யாழில் சில தினங்களுக்கு முன்னர் அதிக காற்று காரணமாக பனை மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது.

ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 60 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடே இவ்வாறு சேதமடைந்தது.

இதன் காரணமாக அந்த வீட்டைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.