முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாழ். நெடுந்தீவில் காலமானார்!
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/06/Screenshot-2024-06-28-063613.jpg)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.