;
Athirady Tamil News

குட்டியை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு… தாய் கங்காருவின் கலங்க வைக்கும் பாச போராட்டம்

0

கங்காரு ஒன்று தனது குட்டியை பாம்பு சுற்றி வளைத்த நிலையில், அதனை மீட்பதற்கு பல வழிகளில் முயற்சிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.

பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாச போராட்டம் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் தாயின் பாசம் என்பது காண்பவர்களின் கண்களில் கண்ணீரையே வரவழைக்கின்றது.

இங்கும் அதுபோன்ற காட்சியை தான் காணப்போகின்றோம். கங்காரு ஒன்று ராட்சத பாம்பிடம் சண்டையிடுகின்றது. அதாவது தனது குட்டியை சுற்றி வளைத்திருக்கும் பாம்பிடமிருந்து மீட்பதற்கு போராடியுள்ளது.

குறித்த காட்சியின் இறுதி முடிவு என்ன என்று தெரியாத நிலையில், சில நொடிகள் மட்டும் காணப்படும் இக்காட்சியில் கங்காருவின் தாய் பாசம் மனிதர்களை கண்கலங்கவே வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.