;
Athirady Tamil News

மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, இராஜவரோதயம் சம்பந்தன்

0

மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

துக்கத்தின் வெளிப்பாடாக கட்சியின் மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

சம்பந்தனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி கட்சி உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.