;
Athirady Tamil News

கிளிநொச்சிகந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு சாத்தல் நிகழ்வு

0

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம்(09) எண்ணெய் காப்பு சாத்தல் நிகழ்வு அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதன்போது பெருமளவு அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.