;
Athirady Tamil News

இளவரசி கேட் தொடர்பில் அரண்மனை வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தி

0

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், மன்னருடைய பிறந்தநாள் விழாவில் அவர் கலந்துகொண்ட விடயம், அவரது ரசிகர்களுக்கும், பிரித்தானிய மக்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனை வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தி

பிரித்தானிய இளவரசி கேட், நாளை நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டியின் இறுதிப்போட்டியைக் காண வர இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு, பரிசையும், இளவரசி கேட், தன் கையால் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.