;
Athirady Tamil News

நாங்கள் எதற்கும் பயப்படமாட்டோம் : டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

0

தனது இரண்டாவது பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் தனது ஆதரவாளர்களின் “எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு” டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தனது நன்றியை தெரிவித்தார்.

“நினைக்க முடியாததை நடக்கவிடாமல் தடுத்தவர் கடவுள் மட்டுமே. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம், மாறாக எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்போம், தீய செயல்களை எதிர்கொள்வோம்” என்று அவர் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனை செய்கிறோம்
“காயமடைந்தவர்கள் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குடிமகனின் நினைவை எங்கள் இதயங்களில் வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

ஒன்றிணைந்து நிற்பது முக்கியமானது
“நாங்கள் ஒன்றிணைந்து நிற்பது” முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது. “நான் உண்மையிலேயே எங்கள் நாட்டை நேசிக்கிறேன், உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

மேலும் இந்த வாரம் விஸ்கான்சினில் இருந்து எங்கள் பெரிய தேசத்துடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.