;
Athirady Tamil News

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்: பொலிஸார் விசாரணை

0

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனோசோமுனி கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றின் அறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

பொலிஸார் விசாரணை

எனினும் வெடிப்புச் சம்பவத்தின் போது பாரியளவில் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.