;
Athirady Tamil News

இன்றுவரை வெளி உலகத்துடன் தொடர்பில்லாத ஆதிவாசிகள்! அரியவகை வீடியோ

0

மேசான் காடுகளில் தனிமையில் இருக்கும் பழங்குடியின மக்கள் கூட்டமாக உலா வரும் அரிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரியவகை வீடியோ
இன்று எவ்வளவு தொழிநுட்ப வளர்ச்சி காணப்பட்டாலும் சில மனிதர்கள் இன்றும் கூட தங்களது கலாசாரத்தில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் அமேசான் காட்டில் மாஷ்கோ பிரோ என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் வெளியுலக மக்களுடன் அதிகம் தொடர்பு கொள்வதில்லை. அப்படியே தொடர்பு கொண்டாலும், அமேசான் காட்டின் நுழைவுப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுப்பதாக சிலர் கூறுவதுண்டு.

அப்படியே அவர்களை பார்த்தாலும் ஒரிருவரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், சர்வைவல் இன்டர்நேஷனல் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் மாஷ்கோ பிரோ பழங்குடியின மக்கள் கூட்டமாக ஆற்றங்கரையில் சுற்றித் திரியும் காட்சி இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.