;
Athirady Tamil News

யானை குட்டியை பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை… மனதை நெகிழ வைக்கும் காட்சி

0

டயருக்குள் காலை விட்டு மாட்டிக்கொண்ட யானை குட்டியை பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை தொடர்பான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவ்வுலகில் தாய் பாசத்துக்கு இணையாக எதுவும் கிடையாது. எந்தவித சுயநலமும் கலப்படமும் இல்லாமல் கிடைக்க கூடிய விடயம் தான் தாயின் பாசம்.

அதுவும் தன் குழந்தைக்கு ஆபத்து வரும் போது தாய் தன் முழுபலத்தையும் கொடுக்கு குழந்தை காப்பாற்ற முயற்சிப்பதென்பது இயற்கையில் தாய்மைக்கே உரிய குணமாகும்.

தாய் பாசம் என்பது மனித இனத்துக்கு மட்டுமன்றி பறவைகள் விலங்குகள் என அனைத்துக்கு பொதுவானதானவே காணப்படுகின்றது.

அதனை பறைசாற்றும் வகையில் டயருக்குள் காலை விட்டு மாட்டிக்கொண்ட யானை குட்டியை ஓடிவந்து காப்பாறிய தாய் யானையின் நெகிழ்சியாக காட்சி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.