;
Athirady Tamil News

மழையில் நனைந்த பறவை… மனிதர்களை மிஞ்சிய பாசப்போராட்டம்! சிலிர்க்க வைக்கும் காட்சி

0

கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்த கிளிகளில் ஒன்று மற்றொன்னை பாதுகாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் பாசப் போராட்டம் காண்பதற்கு மிகவும் அருமையாகவே இருக்கும். இதனை எத்தனை தடவை அவதானித்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கவே தோன்றும்.

இங்கு கிளிகள் இரண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் நிலையில், ஒன்று மழைக்கு ஒதுங்கியுள்ளது. மற்றொன்று நனைந்து கொண்டிருந்ததை பார்த்து மீண்டும் வெளியே வந்து அதனை நனையாமல் பாதுகாத்துள்ளது.

குறித்த காட்சியில் கிளிகளின் பாசப்போராட்டம் மனிதர்களுக்கு பிரமிப்பையே ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஐந்தறிவு படைத்த மனிதர்கள் கூட இவ்வாறு தற்போது நடந்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.