;
Athirady Tamil News

ஏமாற்றியவர்களை அலறவிட்ட முதலை! பகீர் கிளப்பிய காட்சி

0

முதலை ஒன்று தன்னை ஏமாற்றியவரை அலறவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக நீரில் வாழும் விலங்குகளில் பயங்கரமானதாக இருப்பது முதலை. இந்த முதலையான அசால்ட்டாக நீரில் மறைந்திருந்து தனக்கு தேவையான உணவினை வேட்டையாடி எடுத்துக் கொள்ளும்.

இங்கு படகில் வந்திருக்கும் நபர்கள் முதலைக்கு உணவு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். உண்மையான உணவு என்று மின்னல் வேகத்தில் வந்த முதலை கோபத்தின் உச்சத்திற்கு சென்று ஏமாற்றியவர்களை அலறவிட்டுள்ளது.

அதிலும் இக்காட்சியில் கடைசியில் கமெராவில் படம் பிடித்தவருக்கு மரண பயணத்தையே காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.