;
Athirady Tamil News

சிங்கர் நிறுவனத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு வளிப்பதனாக்கிகள்

0

சிங்கர் நிறுவனத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு வளிப்பதனாக்கிகள் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத் தொகுதியில் இன்று(25) குறித்த பொருட்கள் மருத்துவ பீட நிர்வாகத்தினரிடம் சிங்கர் நிறுவனத்தின் பணிப்பாளர் பிரேஜ்யித் மீகொடவால் கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.