;
Athirady Tamil News

யாழில். விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொ குணேந்திரன் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி தட்டாதெரு சந்திக்கு அருகில் வீதியில் சென்று கொண்டிருந்த முதியவரை முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் குறித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.