;
Athirady Tamil News

மனிதர்களை மிஞ்சிய யானையின் செயல்… நிச்சயம் மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க

0

இரண்டு யானைகள் மனிதர்களைப் போன்று பொறுப்பாக செயல்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவ்வாறு யானைகள் சிறுகுழந்தைகள் போன்று தனது காவலாளி கூறுவதை அப்படியே கேட்டு நடப்பதையும் நாம் அவதானித்திருப்போம்.

இங்கும் அதுபோன்ற காட்சியையே நாம் காணப்போகின்றோம். அதாவது இரண்டு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக லாரியில் ஏறுவதையும், அது ஏறிய பின்பு இறுதியில் தனக்காக வைத்திருந்த சிறிய இருக்கையையும் எடுத்து வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.