;
Athirady Tamil News

முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கிடையில் அடிதடி; 5 பேர் மருத்துவமனையில்

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் டியுசன் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த மோதல் தொடர்பில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.