;
Athirady Tamil News

புலியிடம் மாட்டிக்கொண்ட காட்டெருமை! கடைசியில் தப்பித்தது எப்படி?

0

காட்டெருமை ஒன்றினை வேட்டையாட முயன்ற புலி இறுதியில் தலைதெறிக்க ஓடிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.

பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமானதாகவும், சுவாரசியமானதாகவும் இருந்தது. இவ்வாறான காட்சிகளை எத்தனை தடவை அவதானித்தாலும் திரும்ப திரும்ப பார்க்கவே தோன்றும்.

இங்கும் அப்படியொரு சுவாரசியக் காட்சியை தான் காணப்போகின்றோம். மனிதர்களுக்கு ஆபத்து என்றால் பல தருணங்களில் அவர்களின் நண்பர்கள் காப்பாற்றுவதை பார்த்திருப்போம். இங்கும் காட்டெருமையை அதன் நண்பன் ஒன்று காப்பாற்றியுள்ளது.

அதாவது புலி ஒன்றிடம் வசமாக சிக்கிக்கொண்ட காட்டெருமை தப்பிக்க முடியாமல் போராடிய தருணத்தில், மின்னல் வேகத்தில் வந்த நண்பனால் காப்பாற்றப்பட்டுள்ளது. இறுதியில் புலியோ தலைதெறிக்க எஸ்கேப் ஆகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.