;
Athirady Tamil News

கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் பிரேமதாச

0

இலங்கையில் செப்ரெம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை (31) கட்டுப்பணம் செலுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.