;
Athirady Tamil News

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்

0

பொலிஸ் நிர்வாகப் பிரிவின் தலைவரின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இன்றையதினம்(01) அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப்பதவியில் பணிகளைத் தொடர உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்காரணமாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, குறித்த பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.