;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல்; கட்டுபணத்தை கட்டினார் விஜயதாச ராஜபக்ஷ

0

இலங்கையில் செப்ரெம்பர் 2 ஆம்திகதி ஜனாதிபதி தேர்தல் இடபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அண்மையில் விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.