;
Athirady Tamil News

யாழிற்கு மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்த பிரபல தென்னிந்திய நடிகை!

0

யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.

யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் (31-07-2024) மதியம் வருகை தந்துள்ளார்.

ரம்பா குடும்பத்தினரினால் யாழில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காவே அவர் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.