;
Athirady Tamil News

பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்த்த முதியவர்

0

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்க முயன்ற போது கீழே தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (02) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய வயோதிபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கண்டி, போகம்பறை பகுதியில் வைத்து பாதுகாப்பற்ற முறையில் இறங்கும்போதே முதியவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.