;
Athirady Tamil News

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

0

மின்சாரம் மற்றும் எரிபொருள் (Electricity and fuel) விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் அவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (Saman Ekanayake) இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.