;
Athirady Tamil News

மொட்டுக் கட்சிக்கான வெற்றி உறுதி : நாமல் சூளுரை

0

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு வருமாறு அழைப்பு

இந்நிலையில் எனது வெற்றி கட்சியின் வெற்றியாகும். கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியுள்ள உறுப்பினர்களை மீளக் கட்சிக்கு வருமாறும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.