;
Athirady Tamil News

சரத் பொன்சேகா பதவி விலகல்

0

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சரத் பொன்சேகா பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அவர் கடந்த 5ஆம் திகதி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.